ஏசாயா 40:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 ஆனால், யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள். கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்.+ ஓடினாலும் களைத்துப்போக மாட்டார்கள்.நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டார்கள்.”+
31 ஆனால், யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள். கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்.+ ஓடினாலும் களைத்துப்போக மாட்டார்கள்.நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டார்கள்.”+