-
ஏசாயா 63:11-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அப்போது அவர்கள், அவருடைய ஊழியரான மோசே வாழ்ந்த காலத்தை
நினைத்துப் பார்த்து இப்படிச் சொன்னார்கள்:
“தன்னுடைய மந்தையை மேய்ப்பர்களோடு+ கடல் வழியாக அழைத்து வந்தவர்+ எங்கே?
அவருக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்தவர்+ எங்கே?
12 மோசேயின் வலது கையைத் தன்னுடைய பலத்த கையால் தாங்கிப் பிடித்தவர்+ எங்கே?
அவர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்து,+
என்றென்றும் தன் பெயருக்குப் புகழ் சேர்த்தவர்+ எங்கே?
13 ஒரு குதிரை வெட்டவெளியில்* தடைகள் இல்லாமல் நடந்துபோவது போல,
ஆழமான கடலின் நடுவே
அவர்களைத் தடைகள் இல்லாமல் நடந்துபோக வைத்தவர் எங்கே?
-