-
பிரசங்கி 2:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அதனால், “முட்டாளுக்கு நடப்பதுதான் எனக்கும் நடக்கும்”+ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அப்படியானால், நான் இவ்வளவு பெரிய ஞானியாகி என்ன லாபம்? “இதுவும் வீண்தான்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 16 ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+
-