நீதிமொழிகள் 4:5, 6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும்* சம்பாதி.+ நான் சொல்வதை மறந்துவிடாதே, அதை விட்டுவிலகாதே. 6 ஞானத்தை ஒதுக்கித்தள்ளாதே, அது உன்னைப் பாதுகாக்கும். அதை நேசி, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும்* சம்பாதி.+ நான் சொல்வதை மறந்துவிடாதே, அதை விட்டுவிலகாதே. 6 ஞானத்தை ஒதுக்கித்தள்ளாதே, அது உன்னைப் பாதுகாக்கும். அதை நேசி, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.