ஆதியாகமம் 1:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில்+ நம்மைப்+ போலவே உண்டாக்கலாம்.+ கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொன்னார். ஆதியாகமம் 1:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 பின்பு, தான் படைத்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்தார், எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன.+ சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, ஆறாம் நாள் முடிந்தது.
26 பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில்+ நம்மைப்+ போலவே உண்டாக்கலாம்.+ கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொன்னார்.
31 பின்பு, தான் படைத்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்தார், எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன.+ சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, ஆறாம் நாள் முடிந்தது.