-
2 சாமுவேல் 19:34, 35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 அதற்கு பர்சிலா, “ராஜாவே, எருசலேமுக்கு வந்து நான் என்ன செய்யப்போகிறேன்? இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருக்கப்போகிறேனோ தெரியவில்லை. 35 இப்போதே எனக்கு 80 வயதாகிவிட்டது.+ இனி வாழ்க்கையில் எனக்கு என்ன இருக்கிறது? என்ன சாப்பிட்டாலும், குடித்தாலும் ருசி தெரியவா போகிறது? பாடகர் பாடகிகளின் பாட்டு காதில் கேட்கவா போகிறது?+ எஜமானே, நான் வந்து உங்களுக்குப் பாரமாக இருக்க வேண்டுமா?
-