ஆதியாகமம் 21:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 பின்பு, பெயெர்-செபாவில் ஆபிரகாம் ஒரு சவுக்கு மரத்தை நட்டு வைத்தார். என்றென்றுமுள்ள கடவுளான+ யெகோவாவின் பெயரை அங்கே போற்றிப் புகழ்ந்தார்.+ சங்கீதம் 90:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+ எரேமியா 10:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள். அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+ அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. 1 தீமோத்தேயு 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*
33 பின்பு, பெயெர்-செபாவில் ஆபிரகாம் ஒரு சவுக்கு மரத்தை நட்டு வைத்தார். என்றென்றுமுள்ள கடவுளான+ யெகோவாவின் பெயரை அங்கே போற்றிப் புகழ்ந்தார்.+
2 மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+
10 ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள். அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+ அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*