உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 32:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஏனென்றால், கோட்டை கைவிடப்பட்டது.

      ஜனங்களால் நிறைந்திருந்த நகரம் வெறிச்சோடிப்போனது.+

      ஓபேலும்+ காவற்கோபுரமும் நிரந்தரமாகப் பாழாகிப்போனது.

      அங்கே காட்டுக் கழுதைகள்தான் சந்தோஷமாகத் திரிகின்றன.

      ஆடுமாடுகள்தான் மேய்கின்றன.+

      15 கடவுள் தன்னுடைய சக்தியை நம்மேல் பொழியும்வரை+ இப்படித்தான் இருக்கும்.

      அதன்பின் வனாந்தரம் பழத் தோட்டமாக மாறும்.

      அந்தத் தோட்டம் காடுபோல் அடர்த்தியாகும்.+

  • ஏசாயா 60:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 உன் ஜனங்கள் எல்லாரும் நீதிமான்களாக இருப்பார்கள்.

      இந்தத் தேசத்தில் அவர்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.

      நான் அவர்களை என் கைகளால் நட்டு, துளிர்க்க வைத்தேன்.

      என்னுடைய புகழுக்காக*+ உருவாக்கினேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்