ஏசாயா 41:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன். ஏசாயா 44:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாவாகிய நான்தான் உன்னைப் படைத்தேன், உன்னை உருவாக்கினேன்.+நீ தாயின் வயிற்றில் இருந்த சமயத்திலிருந்தே உனக்கு உதவி செய்தேன்.இப்போது நான் சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.+நான் தேர்ந்தெடுத்த யெஷுரனே,*+ பயப்படாதே. எரேமியா 30:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனாகிய யாக்கோபே, பயப்படாதே.இஸ்ரவேலே, திகிலடையாதே.+ தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.நீ சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலிருந்து உன் சந்ததியைக் காப்பாற்றுவேன்.+ யாக்கோபு திரும்பி வருவான்; தொல்லை இல்லாமல் சமாதானமாக வாழ்வான்.அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”+
10 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ கவலைப்படாதே, நான் உன் கடவுள்.+ நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.+என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்’ என்று சொன்னேன்.
2 யெகோவாவாகிய நான்தான் உன்னைப் படைத்தேன், உன்னை உருவாக்கினேன்.+நீ தாயின் வயிற்றில் இருந்த சமயத்திலிருந்தே உனக்கு உதவி செய்தேன்.இப்போது நான் சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.+நான் தேர்ந்தெடுத்த யெஷுரனே,*+ பயப்படாதே.
10 யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனாகிய யாக்கோபே, பயப்படாதே.இஸ்ரவேலே, திகிலடையாதே.+ தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.நீ சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலிருந்து உன் சந்ததியைக் காப்பாற்றுவேன்.+ யாக்கோபு திரும்பி வருவான்; தொல்லை இல்லாமல் சமாதானமாக வாழ்வான்.அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”+