-
ஆதியாகமம் 46:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அதன்பின் யாக்கோபு பெயெர்-செபாவிலிருந்து புறப்பட்டார். அவருடைய மகன்கள் அவரையும் தங்களுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் பார்வோன் அனுப்பியிருந்த மாட்டு வண்டிகளில் ஏற்றினார்கள். 6 கானான் தேசத்தில் தாங்கள் சேர்த்திருந்த பொருள்களையும் மந்தைகளையும் கொண்டுபோனார்கள். இப்படி, யாக்கோபு குடும்பமாக எகிப்துக்கு வந்துசேர்ந்தார். 7 அவர் தன்னுடைய மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லாரோடும் எகிப்துக்கு வந்துசேர்ந்தார்.
-