26 பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில்+ நம்மைப்+ போலவே உண்டாக்கலாம்.+ கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொன்னார்.
1ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார்,+ அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்,+ அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.+2 அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார்.