உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 28:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 பின்பு, தாவீது ராஜா எழுந்து நின்று அவர்களிடம்:

      “என் சகோதரர்களே, என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை வைப்பதற்கும், நம் கடவுளுக்குக் கால்மணையாக இருப்பதற்கும் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று மனதார ஆசைப்பட்டேன்.+ அதற்காக முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்.+

  • அப்போஸ்தலர் 7:48-50
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 48 ஆனாலும், கைகளால் கட்டப்பட்ட ஆலயங்களில்* உன்னதமான கடவுள் குடியிருப்பதில்லை.+ 49 ‘பரலோகம் என் சிம்மாசனம்,+ பூமி என் கால்மணை.+ அப்படியிருக்கும்போது, எனக்காக எப்படிப்பட்ட ஆலயத்தை* கட்டுவீர்கள்? நான் தங்குவதற்கு எப்படிப்பட்ட இடத்தைத் தருவீர்கள்? 50 இவை எல்லாவற்றையும் என் கையால்தானே படைத்தேன்?+ என்று யெகோவா* கேட்கிறார்’ என ஒரு தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறாரே.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்