3 வில்வீரர்கள் வில்லை வளைக்க வேண்டாம்.
யாரும் உடல்கவசத்தைப் போட்டுக்கொண்டு நிற்க வேண்டாம்.
அவளுடைய வாலிபர்கள்மேல் இரக்கம் காட்டாதீர்கள்.+
அவளுடைய படைகளை மொத்தமாக அழித்துவிடுங்கள்.
4 கல்தேயர்களின் தேசத்தில் அவர்கள் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.
குத்திப்போடப்பட்டவர்கள் அவளுடைய தெருக்களில் கிடப்பார்கள்.+