ஏசாயா 47:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கல்தேயர்களின் மகளே!நீ இருட்டில் அமைதியாக உட்கார்ந்திரு.+ராஜ்யங்களுக்கெல்லாம் ராணி என்று இனி யாரும் உன்னை அழைக்க மாட்டார்கள்.+ தானியேல் 4:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அப்போது அவன், “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும்* என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!” என்று சொல்லிக்கொண்டான்.
5 கல்தேயர்களின் மகளே!நீ இருட்டில் அமைதியாக உட்கார்ந்திரு.+ராஜ்யங்களுக்கெல்லாம் ராணி என்று இனி யாரும் உன்னை அழைக்க மாட்டார்கள்.+
30 அப்போது அவன், “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும்* என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!” என்று சொல்லிக்கொண்டான்.