-
சகரியா 2:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 கடவுள் தன்னுடைய பெயருக்கு மகிமை சேர்த்த பின்பு, உங்களைச் சூறையாடிய தேசங்களிடம்+ என்னை அனுப்பினார். பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.+ 9 இப்போது நான் அந்தத் தேசங்களுக்கு எதிராக என் கையை ஓங்குவேன். அவர்களுடைய அடிமைகளே அவர்களைச் சூறையாடுவார்கள்.’+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாதான் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்.
-