எரேமியா 6:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “மரங்களை வெட்டுங்கள், முற்றுகைக்காக எருசலேமைச் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்புங்கள்.+ அங்கே நடப்பதெல்லாம் கொடுமைதான்.+எருசலேம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
6 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “மரங்களை வெட்டுங்கள், முற்றுகைக்காக எருசலேமைச் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்புங்கள்.+ அங்கே நடப்பதெல்லாம் கொடுமைதான்.+எருசலேம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.