-
2 ராஜாக்கள் 25:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 நகரத்தின் மதில் உடைக்கப்பட்டது;+ கல்தேயர்கள் நகரத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, எல்லா வீரர்களும் ராஜாவின் தோட்டத்துக்குப் பக்கத்தில் இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசல் வழியாக ராத்திரியில் தப்பித்து ஓடினார்கள். அரபா வழியாக ராஜா தப்பித்துப் போனார்.+ 5 ஆனால், கல்தேய வீரர்கள் அவரைத் துரத்திக்கொண்டுபோய், எரிகோ பாலைநிலத்தில் பிடித்தார்கள்; அவருடைய வீரர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடினார்கள்.
-