நெகேமியா 3:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார். எரேமியா 33:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 எரேமியா ‘காவலர் முற்றத்திலே’+ வைக்கப்பட்டிருந்தபோது யெகோவா இரண்டாவது தடவையாக அவரிடம் பேசினார். அவர் எரேமியாவிடம், எரேமியா 38:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 எருசலேம் கைப்பற்றப்படும் நாள்வரை எரேமியா ‘காவலர் முற்றத்திலேயே’+ இருந்தார். எருசலேம் பிடிக்கப்பட்டபோது அவர் அங்குதான் இருந்தார்.+
25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார்.
33 எரேமியா ‘காவலர் முற்றத்திலே’+ வைக்கப்பட்டிருந்தபோது யெகோவா இரண்டாவது தடவையாக அவரிடம் பேசினார். அவர் எரேமியாவிடம்,
28 எருசலேம் கைப்பற்றப்படும் நாள்வரை எரேமியா ‘காவலர் முற்றத்திலேயே’+ இருந்தார். எருசலேம் பிடிக்கப்பட்டபோது அவர் அங்குதான் இருந்தார்.+