15 மொத்தம் 52 நாட்களில், அதாவது எலூல் மாதம் 25-ஆம் நாளில், மதில் கட்டி முடிக்கப்பட்டது.
16 அதைக் கேள்விப்பட்ட எதிரிகளும், அதைப் பார்த்த சுற்றுவட்டார ஜனங்களும் ரொம்பவே அவமானப்பட்டுப்போனார்கள்.+ எங்கள் கடவுளுடைய உதவியால்தான் இந்த வேலையை முடித்தோம் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.