26 அதன் பின்பு, படைத் தலைவர்கள் உட்பட மக்கள் எல்லாரும், அதாவது சிறியவர்கள், பெரியவர்கள் எல்லாரும், கல்தேயர்களுக்குப் பயந்து+ எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.+
14 “எகிப்து தேசத்துக்குப் போய்விடுவோம்.+ அங்குதான் போர் இருக்காது, ஊதுகொம்பின் சத்தம் கேட்காது, பசி பட்டினி இருக்காது. அதனால் அங்குதான் வாழ்வோம்” என்றும் சொன்னால்,