உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 3:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+

  • 1 சாமுவேல் 12:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அப்போது, உங்கள் முன்னோர்கள் யெகோவாவிடம் உதவி கேட்டு,+ ‘யெகோவாவே, நாங்கள் உங்களை விட்டுவிட்டு பாகால்களின் சிலைகளையும் அஸ்தரோத்தின் சிலைகளையும் வணங்கி+ பாவம் செய்துவிட்டோம்.+ இனிமேல் உங்களைத்தான் வணங்குவோம். அதனால் இப்போது எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சினார்கள்.

  • ஓசியா 11:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அவனை அவர்கள்* கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள்.

      ஆனால், அவன் அவர்களைவிட்டு விலகிக்கொண்டே போனான்.+

      பாகால் சிலைகளுக்குப் பலிக்குமேல் பலி செலுத்தினான்.+

      உருவச் சிலைகளுக்குத் தூபம் காட்டினான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்