7 அதைத் தோளின் மேல் சுமந்துகொண்டு போகிறார்கள்.+
பின்பு, அதை அதன் இடத்தில் வைக்கிறார்கள்; அது அங்கேயே நிற்கிறது.
அந்த இடத்தைவிட்டு அது நகருவதே இல்லை.+
அவர்கள் அதைப் பார்த்து சத்தமாக வேண்டுகிறார்கள், ஆனால் அது பதில் கொடுப்பதே இல்லை.
அந்தச் சிலையால் யாரையுமே கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடிவதில்லை.+