4 உன்னைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ நீ செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பேன். உன்னுடைய அருவருப்பான செயல்களின் விளைவுகளை நீ அனுபவிப்பாய்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய்.’+
14 யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன். இது நடக்கும். நான் தயங்காமலும் வருத்தப்படாமலும் பாவம்பார்க்காமலும் உன்மேல் நடவடிக்கை எடுப்பேன்.+ நீ செய்கிற அக்கிரமங்களுக்குத் தகுந்த தண்டனை உனக்குக் கொடுக்கப்படும்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.