23 ஆனால் யெகோவாவே,
என்னைத் தீர்த்துக்கட்ட அவர்கள் என்னென்ன சதி செய்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.+
அவர்களுடைய குற்றத்தை மன்னிக்காதீர்கள்.
அவர்களுடைய பாவங்களை மறந்துவிடாதீர்கள்.
அவர்கள்மேல் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்.+
அப்போது, அவர்கள் உங்களுக்கு முன்னால் வீழ்ச்சி அடையட்டும்.+