-
எரேமியா 5:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அதனால்தான், காட்டிலுள்ள சிங்கம் அவர்கள்மேல் பாய்கிறது.
பாலைநிலத்தில் உள்ள ஓநாய் அவர்களைப் பீறிப்போடுகிறது.
அவர்களுடைய நகரவாசல்களில் சிறுத்தை காத்திருக்கிறது.
வெளியே வருகிற எல்லாரையும் கடித்துக் குதறுகிறது.
ஏனென்றால், அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்திருக்கிறார்கள்.
அவர்களுடைய அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.+
-