14 உன் ஆசைக் காதலர்கள் உன்னை மறந்துவிட்டார்கள்.+
இப்போதெல்லாம் அவர்கள் உன்னைத் தேடி வருவதில்லை.
ஏனென்றால், எதிரியைத் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கிவிட்டேன்.+
கொடூரக்காரன் தண்டிப்பது போல உன்னைத் தண்டித்துவிட்டேன்.
ஏனென்றால், நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+