-
எரேமியா 42:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 யூதாவில் மிஞ்சியிருக்கிறவர்களே, யெகோவா சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “எகிப்துக்குப் போயே தீர வேண்டும் என்று நீங்கள் சொல்லிக்கொண்டு, அங்கே போய்* வாழ்ந்தால், 16 இப்போது எதற்குப் பயப்படுகிறீர்களோ அதே வாளும் பஞ்சமும் எகிப்து தேசத்துக்கே வந்து உங்களைத் தாக்கும். நீங்கள் அங்கேயே செத்துப்போவீர்கள்.+
-