சங்கீதம் 107:33, 34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+34 வளமான நிலத்தைப் பயனில்லாத உப்பு நிலமாக்குகிறார்.+ஏனென்றால், அங்கே குடியிருக்கிறவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள். எரேமியா 6:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நிலத்தடி தொட்டி எப்படித் தண்ணீரைக் குளுமையாகத் தேக்கி வைக்குமோஅப்படியே அவள் தன் மனதில் அக்கிரமத்தைத் தேக்கி வைத்திருக்கிறாள். வன்முறையின் சத்தமும் அழிவின் சத்தமும்தான் அங்கே கேட்கிறது.+எங்கு பார்த்தாலும் நோய்! எங்கு பார்த்தாலும் நாசம்!
33 ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+34 வளமான நிலத்தைப் பயனில்லாத உப்பு நிலமாக்குகிறார்.+ஏனென்றால், அங்கே குடியிருக்கிறவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள்.
7 நிலத்தடி தொட்டி எப்படித் தண்ணீரைக் குளுமையாகத் தேக்கி வைக்குமோஅப்படியே அவள் தன் மனதில் அக்கிரமத்தைத் தேக்கி வைத்திருக்கிறாள். வன்முறையின் சத்தமும் அழிவின் சத்தமும்தான் அங்கே கேட்கிறது.+எங்கு பார்த்தாலும் நோய்! எங்கு பார்த்தாலும் நாசம்!