உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 சிறைபிடிக்கப்பட்ட உன் ஜனங்களிடம்+ போய்ப் பேசு. அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி,+ ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா இதைச் சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.

  • எசேக்கியேல் 33:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆனால், ஒருவன் அந்த ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டும் எச்சரிப்பை அசட்டை செய்தால்+ எதிரிகள் வந்து அவனைக் கொன்றுபோடுவார்கள். அப்போது, அவனுடைய சாவுக்கு* அவன்தான் காரணமாக இருப்பான்.+

  • எசேக்கியேல் 33:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அடமானமாக வாங்கியதையும் கொள்ளையடித்ததையும் திருப்பிக் கொடுக்கலாம்.+ கெட்ட காரியம் எதையும் செய்யாமல், வாழ்வளிக்கிற சட்டதிட்டங்களின்படி நடக்கலாம். அப்போது, அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.+ அவன் சாக மாட்டான்.

  • எசேக்கியேல் 33:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 நீ சொல்வது கண்டிப்பாக நடக்கும். அது நடக்கும்போது அவர்கள் நடுவில் ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என்று தெரிந்துகொள்வார்கள்”+ என்றார்.

  • யோவான் 15:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நான் வந்து அவர்களிடம் பேசியிருக்காவிட்டால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது.+ ஆனால், இப்போது அவர்களுடைய பாவத்துக்கு அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது.+

  • அப்போஸ்தலர் 20:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அதனால், எந்த மனுஷனுடைய சாவுக்கும்* நான் பொறுப்பல்ல+ என்பதற்குச் சாட்சி சொல்ல இப்போது உங்களை அழைக்கிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்