உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 23:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவருடைய ஜனங்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என் ஆடுகளை அக்கறையாகப் பார்த்துக்கொள்ளவில்லை. அவற்றை விரட்டியடித்துக்கொண்டே இருந்தீர்கள். அவற்றைச் சிதறி ஓட வைத்தீர்கள்.”+

      “நீங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நான் உங்களைத் தண்டிக்கப்போகிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.

  • எரேமியா 50:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 என்னுடைய ஜனங்கள் காணாமல்போன மந்தையைப்+ போல ஆகிவிட்டார்கள். அவர்களுடைய மேய்ப்பர்களே அவர்களை மலைகளிலும் குன்றுகளிலும் அலைய வைத்துவிட்டார்கள்.+ அவர்களுடைய தொழுவத்தையே அவர்கள் மறந்துவிட்டார்கள்.

  • மத்தேயு 9:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது;+ ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல்+ அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும்* புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்