உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 10:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 மேய்ப்பர்கள் புத்தியில்லாமல் நடந்துகொண்டார்கள்.+

      அவர்கள் யெகோவாவிடம் விசாரிக்கவே இல்லை.+

      அதனால்தான், விவேகம்* இல்லாமல் நடந்துகொண்டார்கள்.

      அவர்களுடைய மந்தைகள் எல்லாமே சிதறிப்போய்விட்டன.”+

  • எரேமியா 23:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவருடைய ஜனங்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என் ஆடுகளை அக்கறையாகப் பார்த்துக்கொள்ளவில்லை. அவற்றை விரட்டியடித்துக்கொண்டே இருந்தீர்கள். அவற்றைச் சிதறி ஓட வைத்தீர்கள்.”+

      “நீங்கள் செய்த அக்கிரமங்களுக்காக நான் உங்களைத் தண்டிக்கப்போகிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.

  • எசேக்கியேல் 34:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல். அவர்களிடம் இந்தச் செய்தியைச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்!+ அவர்கள் தங்களையே மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்! ஆனால், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்க வேண்டாமா?+

  • எசேக்கியேல் 34:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. அவை பூமியின் எல்லா பக்கத்திலும் சிதறிப்போயின. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க யாரும் போகவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்