எரேமியா 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ‘யெகோவா எங்கே?’ என்று குருமார்கள் கேட்கவில்லை.+ திருச்சட்டத்தைக் கற்றுத்தருகிறவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.மேய்ப்பர்கள் என் பேச்சை மீறினார்கள்.+தீர்க்கதரிசிகள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களைத் தேடிப்போனார்கள். எரேமியா 8:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ஞானிகள் அவமானம் அடைந்திருக்கிறார்கள்;+ கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். யெகோவாவின் வார்த்தையை அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள்.அவர்களுக்குக் கொஞ்சமாவது ஞானம் இருக்கிறதா?
8 ‘யெகோவா எங்கே?’ என்று குருமார்கள் கேட்கவில்லை.+ திருச்சட்டத்தைக் கற்றுத்தருகிறவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.மேய்ப்பர்கள் என் பேச்சை மீறினார்கள்.+தீர்க்கதரிசிகள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.
9 ஞானிகள் அவமானம் அடைந்திருக்கிறார்கள்;+ கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். யெகோவாவின் வார்த்தையை அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள்.அவர்களுக்குக் கொஞ்சமாவது ஞானம் இருக்கிறதா?