தானியேல் 5:30, 31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அன்றைக்கு ராத்திரியே, கல்தேயனான பெல்ஷாத்சார் ராஜா கொல்லப்பட்டான்.+ 31 அதன்பின், மேதியனாகிய தரியு+ ஆட்சிக்கு வந்தான். அப்போது, அவனுக்குச் சுமார் 62 வயது.
30 அன்றைக்கு ராத்திரியே, கல்தேயனான பெல்ஷாத்சார் ராஜா கொல்லப்பட்டான்.+ 31 அதன்பின், மேதியனாகிய தரியு+ ஆட்சிக்கு வந்தான். அப்போது, அவனுக்குச் சுமார் 62 வயது.