மத்தேயு 14:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 கூட்டத்தாரை அனுப்பிய பின்பு, ஜெபம் செய்வதற்காகத் தனியே ஒரு மலைக்கு அவர் போனார்.+ பொழுது சாய்ந்தபோது அவர் அங்கே தனியாக இருந்தார்.
23 கூட்டத்தாரை அனுப்பிய பின்பு, ஜெபம் செய்வதற்காகத் தனியே ஒரு மலைக்கு அவர் போனார்.+ பொழுது சாய்ந்தபோது அவர் அங்கே தனியாக இருந்தார்.