38 விசுவாசதுரோகமும் பாவமும் செய்கிற இந்தத் தலைமுறையினரில் ஒருவன் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்பட்டால், மனிதகுமாரன் தன்னுடைய தகப்பனின்* மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது+ அவனைக் குறித்து வெட்கப்படுவார்”+ என்று சொன்னார்.
8 அதனால், நம்முடைய எஜமானுக்காகச் சாட்சி கொடுப்பதை நினைத்து வெட்கப்படாதே,+ அவருக்காகக் கைதியாக இருக்கிற என்னை நினைத்தும் வெட்கப்படாதே. அதற்குப் பதிலாக, கடவுளுடைய வல்லமையில் சார்ந்திருந்து+ நல்ல செய்திக்காகக் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்.+