உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 11:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 கிபியோன் நகரத்தில் வாழ்ந்த ஏவியர்களைத் தவிர, வேறெந்த நகரத்தாரும் இஸ்ரவேலர்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணவில்லை.+ அதனால், மற்ற எல்லா நகரங்களையும் அவர்கள் போர் செய்து பிடித்தார்கள்.+ 20 அங்கிருந்த ஜனங்கள் இரக்கம் பெறுவதற்கோ உயிர்வாழ்வதற்கோ தகுதியில்லாதவர்கள் என்று யெகோவா நினைத்ததால், அவர்களுடைய இதயம் இறுகிப்போவதற்கும் அவர்கள் இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர் செய்வதற்கும் அவர் விட்டுவிட்டார்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தபடியே, அவர்கள் எல்லாரையும் இஸ்ரவேலர்கள் அழிக்க வேண்டியிருந்தது.+

  • நீதிமொழிகள் 21:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ராஜாவின் இதயம் யெகோவாவின் கையில் நீரோடைபோல்* இருக்கிறது.

      தான் விரும்பும் திசையில் அதை அவர் திருப்பிவிடுகிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்