நியாயாதிபதிகள்
முக்கியக் குறிப்புகள்
1
யூதா மற்றும் சிமியோன் கோத்திரத்தார் கைப்பற்றிய இடங்கள் (1-20)
எபூசியர்கள் தொடர்ந்து எருசலேமிலேயே குடியிருக்கிறார்கள் (21)
யோசேப்பின் வம்சத்தார் பெத்தேலைக் கைப்பற்றுகிறார்கள் (22-26)
கானானியர்கள் முழுவதுமாகத் துரத்தியடிக்கப்படுவதில்லை (27-36)
2
யெகோவாவின் தூதரிடமிருந்து ஓர் எச்சரிக்கை (1-5)
யோசுவா இறந்துபோகிறார் (6-10)
இஸ்ரவேலர்களைக் காப்பதற்காக நியாயாதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் (11-23)
3
இஸ்ரவேலர்களை யெகோவா பரீட்சை பார்க்கிறார் (1-6)
ஒத்னியேல், முதல் நியாயாதிபதி (7-11)
நியாயாதிபதியான ஏகூத் குண்டாக இருந்த எக்லோன் ராஜாவைக் கொன்றுபோடுகிறார் (12-30)
நியாயாதிபதியான சம்கார் (31)
4
கானானிய ராஜாவான யாபீன் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்குகிறான் (1-3)
தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராளும் நியாயாதிபதியான பாராக்கும் (4-16)
படைத் தளபதியான சிசெராவை யாகேல் கொன்றுபோடுகிறாள் (17-24)
5
6
மீதியானியர்கள் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்குகிறார்கள் (1-10)
நியாயாதிபதியான கிதியோனுக்குக் கடவுளின் ஆதரவு இருப்பதாகத் தேவதூதர் உறுதியளிக்கிறார் (11-24)
பாகாலின் பலிபீடத்தை கிதியோன் இடித்துப்போடுகிறார் (25-32)
கிதியோனுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது (33-35)
கம்பளித் தோலை வைத்து சோதனை (36-40)
7
8
எப்பிராயீமியர்கள் கிதியோனிடம் வாக்குவாதம் செய்கிறார்கள் (1-3)
மீதியானிய ராஜாக்கள் துரத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள் (4-21)
ராஜாவாக இருக்க கிதியோன் மறுத்துவிடுகிறார் (22-27)
கிதியோனுடைய வாழ்க்கை விவரம் (28-35)
9
அபிமெலேக்கு சீகேமில் ராஜாவாகிறான் (1-6)
யோதாம் சொல்லும் கதை (7-21)
அபிமெலேக்கின் கொடுங்கோல் ஆட்சி (22-33)
அபிமெலேக்கு சீகேமைத் தாக்குகிறான் (34-49)
ஒரு பெண்ணால் அபிமெலேக்கு படுகாயமடைந்து செத்துப்போகிறான் (50-57)
10
நியாயாதிபதிகளான தோலாவும் யாவீரும் (1-5)
இஸ்ரவேலர்கள் அடங்காமல் போவதும் மனம் திரும்புவதும் (6-16)
அம்மோனியர்கள் இஸ்ரவேலர்களோடுபோர் செய்ய வருகிறார்கள் (17, 18)
11
யெப்தா முதலில் துரத்திவிடப்படுகிறார், பின்பு நியாயாதிபதியாக நியமிக்கப்படுகிறார் (1-11)
அம்மோனியர்களிடம் யெப்தா காரணங்களை எடுத்துச்சொல்கிறார் (12-28)
யெப்தாவின் நேர்த்திக்கடனும் அவருடைய மகளும் (29-40)
12
எப்பிராயீமியர்கள் யெப்தாவோடு சண்டை போடுகிறார்கள் (1-7)
நியாயாதிபதிகளான இப்சான், ஏலோன், அப்தோன் (8-15)
13
14
ஒரு பெலிஸ்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்ய சிம்சோன் ஆசைப்படுகிறார் (1-4)
யெகோவாவின் சக்தியால் சிம்சோன் ஒரு சிங்கத்தைக் கொன்றுபோடுகிறார் (5-9)
கல்யாணத்தின்போது சிம்சோன் சொல்லும் விடுகதை (10-19)
சிம்சோனின் மனைவி வேறொருவனுக்குக் கல்யாணம் செய்துவைக்கப்படுகிறாள் (20)
15
16
17
18
19
20
21