ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரம். இந்த மரத்தின் பழத்துக்கு வாழ்வு தரும் சக்தி இருந்ததாக பைபிள் சொல்வதில்லை. அந்தப் பழத்தைச் சாப்பிட கடவுள் யாரை அனுமதிக்கிறாரோ, அவருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்ற கடவுளின் உத்தரவாதத்தை இந்த மரம் அடையாளப்படுத்தியது.—ஆதி 2:9; 3:22.