1 ராஜாக்கள்
முக்கியக் குறிப்புகள்
1
தாவீதும் அபிஷாக்கும் (1-4)
அதோனியா ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறான் (5-10)
நாத்தானும் பத்சேபாளும் நடவடிக்கை எடுக்கிறார்கள் (11-27)
சாலொமோனை அபிஷேகம் செய்ய தாவீது கட்டளையிடுகிறார் (28-40)
அதோனியா பலிபீடத்துக்கு ஓடுகிறான் (41-53)
2
சாலொமோனுக்கு தாவீதின் அறிவுரை (1-9)
தாவீது இறந்துபோகிறார்; சாலொமோன் சிம்மாசனத்தில் உட்காருகிறார் (10-12)
அதோனியாவின் திட்டம் அவன் உயிருக்கே உலை வைக்கிறது (13-25)
அபியத்தார் ஊரைவிட்டு துரத்தப்படுகிறார்; யோவாப் கொல்லப்படுகிறார் (26-35)
சீமேயி கொல்லப்படுகிறான் (36-46)
3
பார்வோனின் மகளை சாலொமோன் கல்யாணம் செய்கிறார் (1-3)
சாலொமோனின் கனவில் யெகோவா (4-15)
இரண்டு தாய்மார்களுக்கு சாலொமோனின் தீர்ப்பு (16-28)
4
சாலொமோனின் நிர்வாகம் (1-19)
சாலொமோனின் ஆட்சியில் செழிப்பு (20-28)
சாலொமோனின் ஞானமும் நீதிமொழிகளும் (29-34)
5
6
7
சாலொமோன் கட்டிய அரண்மனை வளாகம் (1-12)
சாலொமோனுக்கு ஈராம் உதவுகிறார் (13-47)
இரண்டு செம்புத் தூண்கள் (15-22)
‘செம்புக் கடல்’ தொட்டி வார்க்கப்படுகிறது (23-26)
10 தள்ளுவண்டிகளும் செம்புத் தொட்டிகளும் (27-39)
தங்கச் சாமான்கள் செய்து முடிக்கப்படுகின்றன (48-51)
8
கடவுளின் பெட்டி ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிறது (1-13)
மக்களிடம் சாலொமோன் பேசுகிறார் (14-21)
ஆலய அர்ப்பணிப்பின்போது சாலொமோன் செய்த ஜெபம் (22-53)
மக்களை சாலொமோன் ஆசீர்வதிக்கிறார் (54-61)
பலிகளும் அர்ப்பண விழாவும் (62-66)
9
யெகோவா மறுபடியும் சாலொமோனுக்குத் தோன்றுகிறார் (1-9)
ஈராம் ராஜாவுக்கு சாலொமோனின் அன்பளிப்பு (10-14)
சாலொமோனின் மற்ற கட்டுமானத் திட்டங்கள் (15-28)
10
11
சாலொமோனின் மனைவிகள் அவருடைய இதயத்தை வழிவிலகச் செய்கிறார்கள் (1-13)
சாலொமோனின் எதிரிகள் (14-25)
யெரொபெயாமுக்கு 10 கோத்திரங்கள் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி (26-40)
சாலொமோன் இறந்துபோகிறார்; ரெகொபெயாம் ராஜாவாகிறார் (41-43)
12
ரெகொபெயாமின் கடுமையான பதில் (1-15)
10 கோத்திரத்தார் கலகம் செய்கிறார்கள் (16-19)
யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (20)
ரெகொபெயாம் இஸ்ரவேல்மீது போர் செய்யக் கூடாது (21-24)
யெரொபெயாமின் கன்றுக்குட்டி வழிபாடு (25-33)
13
14
15
அபியாம் யூதாவின் ராஜாவாகிறார் (1-8)
ஆசா யூதாவின் ராஜாவாகிறார் (9-24)
நாதாப் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (25-32)
பாஷா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (33, 34)
16
பாஷாவுக்கு எதிராக யெகோவாவின் தீர்ப்பு (1-7)
ஏலா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (8-14)
சிம்ரி இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (15-20)
உம்ரி இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (21-28)
ஆகாப் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (29-33)
ஈயேல் எரிகோவைத் திரும்பக் கட்டுகிறான் (34)
17
வறட்சியைப் பற்றி எலியாவின் தீர்க்கதரிசனம் (1)
எலியாவுக்கு அண்டங்காக்கைகள் உணவு கொண்டுவருகின்றன (2-7)
சாறிபாத்தில் ஒரு விதவையை எலியா சந்திக்கிறார் (8-16)
விதவையின் மகன் இறந்துபோகிறான், பின்பு உயிரோடு எழுப்பப்படுகிறான் (17-24)
18
ஒபதியாவையும் ஆகாபையும் எலியா சந்திக்கிறார் (1-18)
கர்மேலில் எலியாவும் பாகால் தீர்க்கதரிசிகளும் (19-40)
மூன்றரை வருஷ வறட்சி முடிவடைகிறது (41-46)
19
யேசபேலுக்குப் பயந்து எலியா ஓடுகிறார் (1-8)
ஓரேபில் எலியாவுக்கு யெகோவா தோன்றுகிறார் (9-14)
அசகேல், யெகூ, எலிசா ஆகியோரை எலியா அபிஷேகம் செய்ய வேண்டும் (15-18)
எலியாவுக்குப் பின்பு எலிசா நியமனம் (19-21)
20
ஆகாபுக்கு எதிராக சீரியர்களின் போர் (1-12)
சீரியர்களை ஆகாப் தோற்கடிக்கிறார் (13-34)
ஆகாபுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் (35-43)
21
நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆகாப் ஆசைப்படுகிறார் (1-4)
சதித்திட்டம் போட்டு நாபோத்தை யேசபேல் கொல்கிறாள் (5-16)
ஆகாபுக்கு எதிராக எலியாவின் செய்தி (17-26)
ஆகாப் தாழ்மையாக நடக்கிறார் (27-29)
22
ஆகாபுடன் யோசபாத் கூட்டுச் சேர்கிறார் (1-12)
தோல்வியைப் பற்றி மிகாயாவின் தீர்க்கதரிசனம் (13-28)
ராமோத்-கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறார் (29-40)
யோசபாத் யூதாவின் ராஜாவாகிறார் (41-50)
அகசியா இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (51-53)