யோனா
முக்கியக் குறிப்புகள்
1
யோனா யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் ஓடிப்போகப் பார்க்கிறார் (1-3)
யெகோவா கடும் புயல் வீசும்படி செய்கிறார் (4-6)
ஆபத்துக்கு யோனாதான் காரணம் (7-13)
கொந்தளிக்கும் கடலில் யோனா வீசப்படுகிறார் (14-16)
ஒரு பெரிய மீன் யோனாவை விழுங்குகிறது (17)
2
3
கடவுளுடைய பேச்சுக்குக் கீழ்ப்படிந்து யோனா நினிவேக்குப் போகிறார் (1-4)
யோனா சொல்வதைக் கேட்டு நினிவே ஜனங்கள் திருந்துகிறார்கள் (5-9)
கடவுள் நினிவே ஜனங்களை அழிக்காமல் விட்டுவிடுகிறார் (10)
4