யாக்கோபு
முக்கியக் குறிப்புகள்
1
வாழ்த்துக்கள் (1)
சகிப்புத்தன்மை சந்தோஷத்தைத் தருகிறது (2-15)
சோதிக்கப்பட்ட விசுவாசம் (3)
விசுவாசத்தோடு கேட்டுக்கொண்டே இருங்கள் (5-8)
ஆசை, பாவத்திலும் மரணத்திலும் கொண்டுபோய் விடும் (14, 15)
நல்ல பரிசுகள் பரலோகத்திலிருந்து வருகின்றன (16-18)
கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதும் அதன்படி செய்வதும் (19-25)
சுத்தமான, களங்கமில்லாத வழிபாடு (26, 27)
2
3
4
5
பணக்காரர்களுக்கு எச்சரிக்கை (1-6)
பொறுமையாகச் சகித்திருப்பவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் (7-11)
நீங்கள் “ஆம்” என்று சொல்வது ஆம் என்று இருக்கட்டும் (12)
விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் மிகவும் வலிமையுள்ளது (13-18)
ஒரு பாவி திரும்பிவர உதவி செய்வது (19, 20)