முதல் நூற்றாண்டு எண்ணெய் விளக்கு
வீடுகளிலும் மற்ற கட்டிடங்களிலும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட களிமண் விளக்குகளில் ஒலிவ எண்ணெய் ஊற்றப்பட்டது. அதற்குத் திரியும் பயன்படுத்தப்பட்டது. வெளிச்சம் தருவதற்காக விளக்குகள் பொதுவாகக் களிமண்ணினாலோ, மரத்தினாலோ, உலோகத்தினாலோ செய்யப்பட்ட விளக்குத்தண்டுகளின் மேல் வைக்கப்பட்டன. அவை சுவர்களில் இருந்த மாடங்களில் அல்லது திட்டுகளில்கூட வைக்கப்பட்டன. சிலசமயங்களில், கயிற்றில் கட்டி உட்கூரையில் தொங்கவிடப்பட்டன.
சம்பந்தப்பட்ட வசனம்: