உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g01 10/8 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • விழித்தெழு!—2001
  • இதே தகவல்
  • கென்டே—ராஜ வஸ்திரம்
    விழித்தெழு!—2001
  • மலைக்க வைக்கும் மஸல் வெளிப்படுத்தும் இரகசியங்கள்
    விழித்தெழு!—2001
  • எங்கே அந்தப் புராண வின்லேண்ட்?
    விழித்தெழு!—1999
  • ஆவிக்குரியப் பிரகாரமாய் நீங்கள் நன்றாய்ச் சாப்பிடுகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—2001
g01 10/8 பக். 1-2

பொருளடக்கம்

அக்டோபர் 8, 2001

நாம் போதிய உணவை உற்பத்தி செய்ய முடியுமா?3-​11

உணவு உற்பத்தி இல்லையேல் மனிதகுலம் பட்டினியால் படுத்துவிடும். அத்தியாவசியமான இந்த வள ஆதாரத்தைப் பெருக்க அறிவியல் மிகவும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் நன்மையைவிட தீமையையே அதிகம் செய்திருக்கிறதா?

3 உணவு உற்பத்திக்கு மனிதனே பகைஞனா?

4 பல்வகைமை—உயிர் வாழ இன்றியமையாதது

9 உலகிற்கு யார் உணவளிப்பார்?

15 கென்டே—ராஜ வஸ்திரம்

18 கடினம் ஆனாலும் மென்மை

22 மலைக்க வைக்கும் மஸல் வெளிப்படுத்தும் இரகசியங்கள்

25 கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் ஆப்பிரிக்க நகரம்

30 உலகை கவனித்தல்

31 எமது வாசகடரிமிருந்து

32 “இப்படிப்பட்ட புத்தகத்தை நான் வாசித்ததே இல்லை”

அதிகமாக கவலைப்படுவதை நான் எப்படி நிறுத்துவது? 12

கவலை வாழ்வின் சந்தோஷத்தையே பறித்துவிடும். கவலைக்குரிய இந்த உணர்ச்சியை எப்படி சமாளிக்கலாம்?

அடிமை வியாபாரத்தை கடவுள் கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா? 28

லட்சக்கணக்கானோருக்கு அடிமைத்தனம் படுபயங்கர வேதனையை தந்துள்ளது. மனிதரை தன்னல நோக்கத்துக்காக ஒடுக்குவதை கடவுள் அங்கீகரிக்கிறாரா?

[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]

அட்டைப்படம்: வயலில் நிற்கும் பெண்: Godo-Foto; பக்கம் 2 பின்னணி: U.S. Department of Agriculture

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்