உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 149
  • “தேவன் பொய் சொல்லக்கூடாதவர்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “தேவன் பொய் சொல்லக்கூடாதவர்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • வாசகர் கேட்கும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • “முடியவே முடியாது!” என்று ஏதாவது உண்டா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள், அவரது வாக்குறுதிகளிலிருந்து நன்மை அடையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 149

பாட்டு 149

“தேவன் பொய் சொல்லக்கூடாதவர்”

(எபிரெயர் 6:18)

1. ஆபிரகாம் சோதனையில் சிறந்தாரே,

ஆசீர்வாத வாக்குகளைப் பெற்றாரே.

ஆசிகளை மனக்கண்ணால் கண்டாரே,

தேவன் பொய் சொல்லார் என்று அறிந்தாரே.

2. தம்வாக்கின் மாறாமையைக் காண்பித்தாரே,

ஆபிரகாமிடமும் ஆணையிட்டாரே.

நம்பிக்கையுடன் தேவனைப் போற்றலாம்.

தேவன் பொய் சொல்லார் என்பதை நம்பலாம்.

3. நம் விசுவாசத்தை ஊன்றவைத்தாரே,

அதற்காக தேவன் ஆணையிட்டாரே.

நாம் விசுவாசத்தில் நிலை நிற்போமே.

தேவன் பொய் சொல்லார் என்று அறிவோமே.

4. உன்னத யெகோவா உண்மையின் தேவன்.

தம்பக்தர்களைக் கைவிடாததேவன்.

வார்த்தையையும் ஆணையையும் காப்பவர்.

ஆம், நம் தேவன் பொய் சொல்லக்கூடாதவர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்