உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பக். 136-137
  • பகுதி 10​—⁠முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 10​—⁠முன்னுரை
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • வணக்கம் கடவுளுக்குரியது
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • கடுஞ்சோதனைக்கு மசியாத விசுவாசம்
    தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
  • உன் கடவுள் யார்?
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • அவர்கள் வணங்க மறுக்கிறார்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பக். 136-137
அகாஸ்வேரு ராஜா தன்னுடைய செங்கோலை எஸ்தர் ராணியிடம் நீட்டுகிறார்

பகுதி 10​—⁠முன்னுரை

யெகோவாதான் எல்லாவற்றுக்கும் மேலான ராஜா. இதுவரை அவர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இனிமேலும் அவர் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். உதாரணமாக, எரேமியா சாகாதபடி அவரைக் கிணற்றிலிருந்து காப்பாற்றினார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை நெருப்புச் சூளையிலிருந்து காப்பாற்றினார். தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார். எஸ்தர் தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக அவளுடைய உயிரை யெகோவா காப்பாற்றினார். அக்கிரமங்கள் தொடர்ந்து நடப்பதற்கு அவர் விட மாட்டார். யெகோவாவின் அரசாங்கம் எல்லா அக்கிரமங்களையும் நீக்கிவிட்டு இந்தப் பூமியை ஆட்சி செய்யும். பெரிய சிலையையும் பெரிய மரத்தையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

முக்கியப் பாடங்கள்

  • எந்த மனித அரசாங்கத்தையும்விட யெகோவாவின் அரசாங்கம் ரொம்பச் சக்தியுள்ளது

  • நாம் எங்கே இருந்தாலும், எஸ்தரையும் தானியேலையும் போல எப்போதுமே நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்

  • எரேமியாவையும் நெகேமியாவையும் போல, கஷ்டமான சூழ்நிலைகளில் யெகோவாவை முழுமையாக நம்ப வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்