அறிமுகம்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நாம் சாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பமா? பைபிள் தரும் பதிலைப் பாருங்கள்: மக்களுடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது.” —வெளிப்படுத்துதல் 21:4.
இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது என்று பைபிள் சொல்கிறது? இதைப் பற்றி இந்த காவற்கோபுர பத்திரிகையில் தெரிந்துகொள்ளுங்கள்.