உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 செப்டம்பர் பக். 3
  • “யெகோவாவுடைய சட்டங்களின்படி நடங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “யெகோவாவுடைய சட்டங்களின்படி நடங்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • யெகோவாவின் வசனத்தில் நம்பிக்கை வையுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • கடவுளுடைய வசனம் உங்கள் பாதைக்கு வெளிச்சமாயிருப்பதாக
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • கடவுளுடைய வார்த்தையில் நீங்கள் எந்தளவு பிரியமாயிருக்கிறீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ‘உமது சட்டத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 செப்டம்பர் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 119

“யெகோவாவுடைய சட்டங்களின்படி நடங்கள்”

யெகோவாவுடைய சட்டங்களின்படி நடப்பது என்றால் அவர் சொல்கிற விஷயங்களுக்கு முழு மனதோடு கீழ்ப்படிவதைக் குறிக்கிறது. சங்கீதக்காரன் போல, அவரது சட்டங்களின்படி நடந்து அவரையே முழுமையாக நம்பியிருந்த நிறைய பேருடைய உதாரணம் பைபிளில் இருக்கிறது.

இந்த சங்கீதக்காரன் தடி ஊன்றி நடக்கிறார்

யெகோவாவுடைய சட்டங்களின்படி நடப்பதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது

119:1-8

யோசுவா ஒரு சுருளைப் படிக்கிறார்

யெகோவா சொன்ன விஷயங்களில் யோசுவாவுக்கு முழு நம்பிக்கை இருந்தது. வாழ்க்கையில் வெற்றி பெறவும் சந்தோஷமாக இருக்கவும், யெகோவாவை முழு இதயத்தோடு நம்ப வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

பிரச்சினைகளை சமாளிக்க கடவுளுடைய வார்த்தை நமக்கு தைரியத்தை கொடுக்கிறது

119:33-40

எரேமியா ஜெபம் செய்கிறார்

கஷ்டங்கள் வந்தாலும் எரேமியா தைரியமாக இருந்தார், யெகோவாவையே நம்பியிருந்தார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். யெகோவா கொடுத்த வேலையை தொடர்ந்து செய்தார்.

கடவுளுடைய வார்த்தையை நன்றாக தெரிந்து வைத்திருந்தால் நம்மால் தைரியமாக பிரசங்கிக்க முடியும்

119:41-48

ஆளுநர் பேலிக்சுக்கு பவுல் பிரசங்கிக்கிறார்

நற்செய்தியை மற்றவர்களிடம் சொல்ல பவுல் பயப்படவே இல்லை. ஆளுநர் பேலிக்ஸிடம் தைரியமாக பிரசங்கிக்க யெகோவா உதவி செய்வார் என்ற முழு நம்பிக்கை அவருக்கு இருந்தது.

இந்த சங்கீதக்காரன் தடி ஊன்றி நடக்கிறார்

எந்தெந்த சூழ்நிலையில் பிரசங்கிக்கும்போது எனக்கு தைரியம் தேவை?

  • பள்ளியில்

  • வேலை செய்யும் இடத்தில்

  • குடும்பத்தில்

  • வேறு இடங்களில்

119-ஆம் சங்கீதம் எபிரெய மொழியின் அகர வரிசைப்படி எழுதப்பட்டிருக்கிறது. அந்த சங்கீதத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இது உதவியாக இருந்திருக்கலாம். இந்த சங்கீதத்தில் 22 பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் 8 வசனங்கள் இருக்கின்றன. அந்த 8 வசனமும் ஒரே எபிரேய எழுத்தில்தான் ஆரம்பிக்கும். எபிரெய மொழியில் 22 எழுத்துக்கள் இருப்பதால் இந்த சங்கீதத்தில் 176 வசனங்கள் இருக்கின்றன. பைபிளில் இதுதான் மிகப்பெரிய சங்கீதம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்