1 நாளாகமம் 14:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அப்போது தாவீது கடவுளிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார். அதற்கு யெகோவா, “போ, அவர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார்.
10 அப்போது தாவீது கடவுளிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார். அதற்கு யெகோவா, “போ, அவர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார்.