-
எரேமியா 42:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 நீங்கள் கடவுளுடைய பேச்சை மீறினால் உயிரையே இழந்துவிடுவீர்கள். நீங்கள் என்னிடம், ‘எங்கள் கடவுளான யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். எங்கள் கடவுளான யெகோவா சொல்வதையெல்லாம் சொல்லுங்கள். நாங்கள் அப்படியே செய்கிறோம்’+ என்றெல்லாம் சொல்லி, உங்கள் கடவுளான யெகோவாவிடம் என்னை விசாரிக்கச் சொன்னீர்களே.
-