உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 187
  • சகலமும் புதிதாக்கப்படுகிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சகலமும் புதிதாக்கப்படுகிறது
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • எல்லாம் புதிதாகுமே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 187

பாட்டு 187

சகலமும் புதிதாக்கப்படுகிறது

(வெளிப்படுத்துதல் 21:4)

1. சான்று உண்டு தேவாட்சி துவங்கிற்று,

தேவமைந்தன் மகிமையில் வீற்று.

பரமபோரில் வெற்றிகண்டாரே,

தேவசித்தம் நிறைவேற்றுவாரே.

(பல்லவி)

2. புதிய எருசலேம் கற்புள்ளவள்.

தேவாட்டுக் குட்டியின் மனைவி அவள்.

வைரங்கள் அணிந்து ஜொலிக்கிறாள்.

யெகோவாவின் ஒளிபெறுகிறாள்.-

(பல்லவி)

3. எழில் நகரில் மகிழ்வர் எல்லாரும்.

வாசல் எப்போதும் திறந்திருக்கும்.

மகிமையிலே நடந்திடுவீர்.

தேவதாசர் அவ்வொளி வீசுவீர்.

(பல்லவி)

மகிழ். மக்கள் மத்தியிலே

தேவனே வாசஞ் செய்வாரே.

கூக்குரல் வலி இனி இல்லை.

துக்கமும் மரணமும் இல்லை.

‘சகலமும் புதிது,’ என்றாரே

‘இவை உண்மை, சத்தியமே.’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்